இந்தியாவில் கோரோன வைரஸ் இந்தியாவை சேர்ந்த இருவர் மார்ச் 2 அன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புது தில்லி மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. [xyz-ihs snippet=”In-Article-Adsense”] [xyz-ihs snippet=”Amp-small-ads”] இரு நோயாளிகளின் மருத்துவ நிலையை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. கோரோன வைரஸ் ஆள் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி சமீபத்தில் இத்தாலிக்கு சென்று வந்த பயண வரலாறு உள்ளது... Read More →
Hisory represents the Future